திருவாடானை : சீரமைக்கப்படாத சாலை – பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள்!
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சாலை சீரமைக்கப்படாததால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். பான்டுகுடி கிராமத்திலிருந்து மங்கலக்குடி செல்லும் ...