அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்புப் பகுதியில் போல்டுகள் அகற்றம் – ரயில்வே போலீசார் விசாரணை!
அரக்கோணம் அருகே தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்டுகள் அகற்றப்பட்டிருந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்புகளில் இருந்த ...