திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் அருகே கடையின் ஓட்டைப் பிரித்து ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் பேருந்து நிலையம் அருகே ...