திருவள்ளூர் : 4வது முறையாக டாஸ்மாக் கடை மதுபானங்கள் கொள்ளை!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வளைகுண்டு பகுதியில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 4வது முறையாக மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். எனினும் கல்லாவில் இருந்த ஒரு ...