திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் தண்ணீர் தேடி வந்த இடத்தில் இரும்பு கதவின் இடுக்கில் சிக்கித் தவித்த ஆண் புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டது. அங்குள்ள பஜார் வீதிக்குத் தண்ணீர் ...