திருவள்ளூர் : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் கடும் அவதி!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. ...
