திருவள்ளூர் : கமிஷன் தராததால் வெறிச்செயல் – விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இடத்தை விற்றதற்கு கமிஷன் தராத நபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த பாண்டியன் ...
