திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி, போக்சோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீசார் மனுத் தாக்கல் ...