திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெட்டி கொலை!
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். டி.டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம ...