திருவள்ளூர் : மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். குமரன் நகர் பகுதிக்கு லாரியில் மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு இரவு நேரங்களில் ...