திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு – உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து புதைக்கப்பட்ட இருவரின் உடல்களைப் போலீசார் தோண்டி எடுத்தனர். கச்சூரைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் ...