திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தைக் கிராம மக்கள் புறக்கணித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தவகையில், ...