Thiruvalluvar - Tamil Janam TV

Tag: Thiruvalluvar

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் ...

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலங்களைக் கடந்து ...

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு ...

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே பெருமை! – நயினார் நாகேந்திரன்

"வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்" என்று தொடங்கி... நம் பாரத பிரதமர் @narendramodi அவர்கள் தான் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழையும் தமிழ் மொழியின் தொன்மையையும் போற்றுவதோடு, ...

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவை விமான ...

திருக்குறள் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்து அசத்திய அரசு பள்ளி மாணவி!

பாவூர்சத்திரம் அருகே திருக்குறளின் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்துள்ள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுடலைக்கனி என்பவரின் மகள் ...

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – பிரதமர் மோடி வரவேற்பு!

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதை  பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் ...

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி

திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது நாட்டின் மிகச்சிறந்த ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன! – ஆளுநர் ரவி

பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளளார். சென்னை ...

திருவள்ளுவர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து

எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

காலத்தையும், எல்லைகளையும் கடந்த திருவள்ளுவரின் போதனைகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

காலத்தையும் எல்லைகளையும் கடந்த கவிஞர் திருவள்ளுவரின் போதனைகளை நினைவு கூர்கிறோம் என மத்திய எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு மனிதனின் மிக மதிப்புமிக்க செல்வம் ...

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கை – பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் ...

விவேகானந்தர் மண்பத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம்!

கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்பத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் மண்டபமும், அதன் ...

ஞானத்தின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் : பிரதமர் மோடி!

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர்  சிலை திறக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாச்சார மன்றம் சார்பில்,  செர்ஜி நகரில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ...