திருவாரூர் : அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தால் அதிர்ச்சி!
திருவாரூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பளாம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட காரியாங்குடியில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளியில் 30-க்கும் ...