திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கியுள்ள நிலையில், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ...