தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியரை மிரட்டித் தாக்குதலில் ஈடுபடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவில்பட்டி ரயில்வே சாலையில் செயல்பட்டுவரும் உணவகத்திற்கு ...