தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர். புதூர், கயத்தார், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம் ...
