தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!
தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அமல்படுத்த கோரி 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் விலக்கி கொண்டனர். தூத்துக்குடி ...