தூத்துக்குடி : மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே புதிய மதுபான பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ...