தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தைப் பயன்படுத்தி, ஊருக்குள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அடுத்த கீழக்கல்லூரணியில் தீபாவளிக்கு சரிவரப் பேருந்துகள் ...
