தூத்துக்குடி : நோயாளியை அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பிய பெண் மருத்துவர் !
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவர் அநாகரிகமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கீழ ஈரால் கிராமத்தை சேர்ந்த மீனா, கடந்த 9 ஆண்டுகளாக ...