ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தொர்கிலு கார்த்திக் ...