செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!
செய்யாறு அருகே வாங்கிய கடனை திருப்பி தரக்கோரி தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், விவசாயி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ...