கர்நாடகாவில் பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி!
கர்நாடகாவில் வாகன சோதனையின்போது திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மத்துார் ...