கண் சிகிச்சைக்காக சிறுவனை துரிதமாக அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!
சிறுவனின் கண் சிகிச்சைக்காக கூடலூரிலிருந்து துரிதமாக செயல்பட்டு கோவைக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கூடலூரை சேர்ந்த பிரதீப் என்பவரின் 11 வயது மகன் ...