ஆய்வாளரின் வாகனம் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் – ஓட்டிவந்த காவலர் மீது வழக்கு பதிவு!
சிவகங்கை அருகே காவல் ஆய்வாளரின் வாகனம் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிவந்த காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பூவந்தி ...
