சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழுப்பூர் - போத்தானூர் உள்ளிட்ட மூன்று சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற ...
