காயங்களுடன் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு – வனத்துறை விசாரணை!
வயநாட்டில் பழங்குடியின பெண்ணை கொன்ற புலி, நான்கு நாட்களுக்கு பின் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி அருகே விவசாய நிலத்தில் காபி ...
வயநாட்டில் பழங்குடியின பெண்ணை கொன்ற புலி, நான்கு நாட்களுக்கு பின் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி அருகே விவசாய நிலத்தில் காபி ...
2023-ல் இந்தியாவில் 177 புலிகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 45 புலிகள் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் 202 புலிகள் இறந்ததாக சில ...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் நடந்த புலிகள் வேட்டையில், பவாரியா கொள்ளையர்களின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வனத் துறை தெரிவித்துள்ளது. ...
நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்தது குறித்து, தேசிய புலிகள் ஆணைய விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், தமிழக வனத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், சிகூர் ...
தேசிய விலங்கு எனப் போற்றப்படும் புலிகள், தமிழகத்தில் ஒரே மாதத்தில் 9 புலிகள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சில் வேல் பாய்ச்சியுள்ளது. இந்த நிலையில், ஊட்டி அருகே உள்ள ...
நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் 3 புலிக் குட்டிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் ஒரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies