கொல்லம் பத்தனாபுரம் முந்திரி தோட்டத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டெடுப்பு!
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில்அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பத்தனாபுரம் பகுதியில் உள்ள முந்திரி தோட்டத்தில் புலி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து ...