திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் புனித நீருக்குப் பதிலாக, சாதாரண கேன் தண்ணீரை ட்ரோன்கள் மூலம் தெளித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான ...