திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள தனியார் மதுபான கூடத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...