தூய்மையின்றி இருந்த ரயில்மேடை – அதிகாரிகளை கடிந்து கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளர்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டார். அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சுமார் ...

