திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் இடவசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!
திருச்செந்தூர் அடுத்த கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் திறந்தவெளியில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது. திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில், 100க்கும் ...
