திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆறாம் கால யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஆறாம் கால யாக சாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ...