திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ரூ.3.81 கோடி காணிக்கை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3.81 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1.13 கிலோ தங்கம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற இந்தக் கோயிலில் தக்கார் அருள்முருகன் ...
