திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...