திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!
திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் மீனவ கிராமத்தில் 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்படுவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோர் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் ...