திருநெல்வேலி : பலத்த காற்றுடன் பெய்த கனமழை : பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விபத்து!
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பெய்த கனமழையால் பழமை வாய்ந்த மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. கல்லிடைக்குறிச்சியில் செல்வ விநாயகர் கோயில் எதிரில் கோயில் மண்டபம் ஒன்று உள்ளது. மிகவும் ...