திருப்பதி ஏழுமலையான் கோவில் – காத்திருப்பு அறையில் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற பெண் பக்தர்கள் காத்திருப்பு அறையில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணகிரி காத்திருப்பு மண்டபத்தில் காத்திருந்த இரு பெண் பக்தர்களிடையே ஏற்பட்ட சிறு ...