மகன் முறையாக கவனிக்கவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்!
திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர். திருப்பத்தூர் ஆட்சியர் ...