திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மக்கள் புகாரளித்தனர். துத்திப்பட்டுக் காலனியில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ...