திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மூடப்பட்ட தர்காவை வழிபாட்டிற்காகத் திறக்க வலியுறுத்தி மதகுருமார்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பெரிய பேட்டை பகுதியில் உள்ள ஹஸ்ரத் மஸ்தான் அவுலியா ...