திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!
ஆம்பூர் அருகே மழை காரணமாகச் சலவை தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ கணேஷ். சலவைத் தொழிலாளியான இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். ...