திருப்பத்தூர் : சிசிடிவி-யை சேதப்படுத்தி கார் திருடிச் சென்ற மர்ம நபர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி காரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிக்கர்னாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜா அதே பகுதியில் தேங்காய் மண்டி நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று ...