திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் வெளியேற முறையான ...