திருப்பத்தூர் : ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர்!
திருப்பத்தூரில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி திருப்பத்தூரின் பல ...
