திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திகுப்பத்தில் உயர்மட்ட பாலம் இல்லாததால் ஆற்றைக் கடந்து சென்று உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. பழைய அத்திகுப்பத்தில் உள்ள பாம்பாற்று ...
