திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காட்டுக் கோயிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற பக்தர்களைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ...
