திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!
திருப்பத்தூரில், பள்ளி கிணற்றில் மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடச் சென்ற உறவினர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ...