திருப்பத்தூரில் பல் சிகிச்சை பெற்ற பெண் ஓரிரு நாட்களில் பலி : காவல்நிலையத்தில் மீண்டும் புகார்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தவறான பல் சிகிச்சை காரணமாக 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்நிலையத்தில் மீண்டும் புகாரளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பல் ...